Monday, August 15, 2011

A day in man's life...



அவள்: இட்லி ஊத்தவா தோசை ஊத்தவா ?
அவன்: தோசை ஊத்துமா
அவள்: தோசை லேட் ஆகும், இட்லியே ஊதறேன்.
அவன்: சரி ம்மா
அவள்; சட்னி அறைக்கவா சாம்பார் பண்ணவா?
அவன்: சட்னி அரைச்சுடு.
அவள்; தக்காளி 2 தான் இருக்கு, மதியம் ரசம் வைக்க வேணும், சாம்பார் பண்றேன்.
அவன்: சரி ம்மா
அவள்; இட்லி பொடி வேணுமா ?
அவன்: சரி ம்மா
அவள்: ஜாஸ்தி ஆயில் சேர்க்க வேண்டாம், 30 வயசு ஆச்சுல, சும்மா சாம்பார்லே சாப்பிடுங்க
அவன்: ஓகே
அவள்: Dining Table ல உட்காந்து சாப்பிடுறிங்களா இல்ல hall ல யா?
அவன்: ஹால் ல..
அவள்: ஒழுங்கா டேபிள் ல உட்காந்து சாப்பிடுங்க.
அவன்: சரி. 4 இட்லி போடும்மா
அவள்: நல்லா சாப்பிடுங்க 6 வச்சுருக்கேன் plateல
அவன்: நல்லா இருக்கு. இன்னும் 1 வை.
அவள்: போதும் போதும் வாய்ய கட்டுங்க, 30 வயசு ஆச்சுல
அவன்: சாம்பார்ல கொஞ்சம் உப்பு ஜாஸ்தி ஆய்டுச்சுனு நினைக்கிறன்..
அவள்: ஹ்ம்ம் .. உங்கள கேட்டு கேட்டு பாத்து பாத்து உங்களுக்கு புடிச்சதா பண்ணி குடுத்தாலும் எதாவது குறை சொல்லாம இருக்கமாட்டேன்களே..
அவன்: இப்போ என்ன சொல்லிட்டேன்
அவள்: @#!%#$!&%!#!&*Y!(&!()&!()&()!&)!&@$%@!%(*^#^)&
அவன்: ........................................................
அவள்: @#!%#$!&%!#!&*Y!(&!()&!()&()!&)!&@$%@!%(*^#^)&
அவன்: .........
அவள்: உங்களுக்கு கொஞ்சம் கூட நெஞ்சுல ஈரமே இல்ல..
அவன்: ! ?
This is how a fight starts because of men... Men are heartless...