Friday, February 06, 2009

பூ இதழ் உதிர் காலம்...

This Poem was written on farewell day while waiting for the exams..

" இனி
பூ
இதழ் உதிர் காலம்
உதிர்ந்த இதழ்களை மீண்டும் கோக்க முடியாவிட்டலும்
சிறுவயதில்
ஒற்றை பூவிதழ்களை
புத்தக பககங்களிடையே பாடம் செய்தது போல
இவற்றையும் பாடம் செய்கின்றேன்
பின்னொரு நாளில்
வசந்த கால நினைவுகளை மிடுத்தரகக்கூடும் அது..
-விஜய்

1 comment:

Arasi Raj said...

வசந்த கால நினைவுகளை மிடுத்தரகக்கூடும் அது..////

மீட்டு தந்துச்ச்சா ?:o)