Friday, February 06, 2009

சிறு கவிதைகள்

" வெற்றுக்கால்லிடுக்கில்
குறுகுறுக்கும்
சுடுமணலின் அவஸ்தை, நீ..... "

"மழைதோறும் தேடிப்பார்கிறேன்
எனக்கான
உன் கண்ணீர்த்துளியை...."
" சில்லுசில்லாய்
என்னை சிதறடித்தாய்
கண்ணாடி மனதிலிருந்து கல்லெரிந்தது
எனது தவறு தான்...."

1 comment:

Arasi Raj said...

வெற்றுக்கால்லிடுக்கில்
குறுகுறுக்கும்
சுடுமணலின் அவஸ்தை, நீ..... "///

நல்ல உதாரணம்